ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான 'எகமுத்துவ' இசை, தியான நிகழ்வு

2024-05-20 18:29:56
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் எகமுத்துவ எனும் தொனிப்பொருளில் இசை மற்றும் தியான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right