மகா சிவராத்திரி தினத்தன்று மயூரபதி ஆலயத்தில் நான்கு ஜாம பூசை வழிபாடுகள் சிவனுக்கு இடம்பெற்றதுடன், ஆலயத்துக்குள் இசைக் கலைஞர்களின் நான்கு ஜாமமும் இசை சமர்ப்பணம் இடம்பெற்றது.
அத்துடன் சிவராத்திரி தினத்தின்று (08) மாலை 6 மணி தொடக்கம் அடுத்த நாள் (09) காலை 6 மணி ஆலய வளாகத்தில் இடம்பெற்ற மிகப் பிரமாண்டமான இசை - நடன நிகழ்ச்சியில் பெருந்திரளான கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் இஸ்லாம், பா.உ பாட்டலி சம்பக்க ரணவக்க, பா.உ மனோ கணேசன், பா.உ சீ.பி. ரத்நாயக்க, உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டதைப் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு மயூரபதி ஆலயத்தில் மகா சிவராத்திரி
கொழும்பு மயூரபதி ஆலயத்தில் மகா சிவராத்திரி
2024-03-10 15:51:00
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சி தொடங்கிவிட்டது
01 Jan, 2025 | 04:55 PM
-
சிறப்புக் கட்டுரை
2025 ரணிலின் வியூகம் என்ன?
29 Dec, 2024 | 06:28 PM
மேலும் வாசிக்க