அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டனின் ஆறாவது வருட நினைவுப்பேருரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை தலைமையிலான இந்நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்துக்கு சசிதேவி நீலாண்டன் மலர் அஞ்சலி செலுத்துவதையும், யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள் பிரதம அருளாளர் உரையாற்றுவதையும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றுவதையும், அவர்களுக்கான கௌரவத்தை சட்டத்தரணி பிரணவன் நீலகண்டன், மன்ற பொதுச்செயலாளர் வே. கந்தசாமி, இந்து வித்தியா விருத்தி சங்க தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் வழங்குவதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- அமரர் கந்தையா நீலகண்டனின் 6வது வருட நினைவுப் பேருரை
அமரர் கந்தையா நீலகண்டனின் 6வது வருட நினைவுப் பேருரை
2024-02-25 18:44:31




































-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க