வத்தளை ஹேக்கித்த சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முத்தேர் பவனி

2024-01-26 19:48:20
வத்தளை ஹேக்கித்த சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச வருஷாபிஷேக மஹோற்சவ முத்தேர் பவனி நேற்று (24) நண்பகல் இடம்பெற்றது.
சிவஸ்ரீ சுபாஸ்கர குருக்கள் தலைமையில் கிரியைகள், வசந்த மண்டப பூஜையையடுத்து, விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் ஆலயத்தில் இருந்து முத்தேர் பவனி செல்வதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right