வத்தளை ஹேக்கித்த சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச வருஷாபிஷேக மஹோற்சவ முத்தேர் பவனி நேற்று (24) நண்பகல் இடம்பெற்றது.
சிவஸ்ரீ சுபாஸ்கர குருக்கள் தலைமையில் கிரியைகள், வசந்த மண்டப பூஜையையடுத்து, விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் ஆலயத்தில் இருந்து முத்தேர் பவனி செல்வதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- வத்தளை ஹேக்கித்த சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முத்தேர் பவனி
வத்தளை ஹேக்கித்த சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முத்தேர் பவனி
2024-01-26 19:48:20
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க