இலங்கை பத்திரிகை வரலாற்றில் பிரதம ஆசிரியராக தொடர்ந்து 33 வருடங்களாக பணியாற்றிய லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரபல அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு-: ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்க கௌரவிப்பு
லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்க கௌரவிப்பு
2023-12-23 17:52:02
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சி தொடங்கிவிட்டது
01 Jan, 2025 | 04:55 PM
-
சிறப்புக் கட்டுரை
2025 ரணிலின் வியூகம் என்ன?
29 Dec, 2024 | 06:28 PM
மேலும் வாசிக்க