கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீணா நாத லய அகடமி மாணவர்கள் வழங்கிய 'வீணாமிர்தம்' இசை நிகழ்வையும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட 'வீரகேசரி' நாளிதழ் மற்றும் வார இதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களால் கௌரவிக்கப்படுவதையும், அவர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும், வீணா நாத லய அகடமி ஸ்தாபகர் ஸ்ரீமதி ராதை குமாரதாஸ் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
2023-10-21 17:27:40







-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?
29 Nov, 2023 | 06:15 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவால் மீண்டும் அபாயம்
27 Nov, 2023 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...
26 Nov, 2023 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்று முதல் போர் நிறுத்தம் :...
23 Nov, 2023 | 05:48 PM
-
சிறப்புக் கட்டுரை
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தது என்ன?
23 Nov, 2023 | 04:43 PM
மேலும் வாசிக்க