கொழும்பு 13, புதுச்செட்டித் தெரு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சீரடி சாயி பாபாவின் ஜனன தினம் கடந்த 28ஆம் திகதி மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பி.குமார ரட்ணம், தொழிலதிபரும் சாய் அன்பருமான ஆர்.நாராயணசாமி (சங்கர்), சீரடி மத்திய நிலைய தலைவர் எஸ்.என்.உதயநாயகன், சாய் அன்பர் மாணிக்கம் ஆகியோர் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டுவதையும், நீதியரசர் சீரடி பாபாவுக்கு மாலை அணிவிப்பதையும், இடம்பெற்ற பல்லக்கு சேவையையும், அதில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு 13இல் சீரடி சாயி பாபாவின் ஜனன தின நிகழ்வு
கொழும்பு 13இல் சீரடி சாயி பாபாவின் ஜனன தின நிகழ்வு
2023-09-30 18:06:47













-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?
29 Nov, 2023 | 06:15 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவால் மீண்டும் அபாயம்
27 Nov, 2023 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...
26 Nov, 2023 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்று முதல் போர் நிறுத்தம் :...
23 Nov, 2023 | 05:48 PM
-
சிறப்புக் கட்டுரை
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தது என்ன?
23 Nov, 2023 | 04:43 PM
மேலும் வாசிக்க