அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையுடன் இலங்கை மத்திய வங்கியின் வங்கிக் கற்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து கடந்த ஆண்டு பெரும்பாகப் பொருளாதாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கற்கைநெறியொன்றை முன்னெடுத்திருந்தன. அக்கற்கைநெறியை பூர்த்திசெய்த ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (21) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் ஆகியோர் உரையாற்றுவதையும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- பொருளாதாரம்சார் கற்கைநெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
பொருளாதாரம்சார் கற்கைநெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
2023-07-24 11:27:04















-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
17 Sep, 2023 | 05:16 PM
மேலும் வாசிக்க