மருதமுனையை சேர்ந்த காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.றஜாய் எழுதிய, கிழக்கு மாகாண காணி ஆணையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்களின் அரச சேவையையும் வாழ்க்கை வரலாற்றையும் கூறும் ‘காணிக்கு குருநாதன்’ எனும் நூல் கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் (16) வெளியீட்டு வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலய காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயல்களிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது குருநாதன் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியர் றஜாய் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி கல்லடி உப்போடையில் பிறந்த கதிர்காமத்தம்பி குருநாதன் அவர்களின் 34 வருட அரச சேவைகள் மற்றும் அவரது வாழ்க்கை பயணத்தின் படிக்கற்கள், அறுவடைகள் போன்ற பல்வேறு படிமங்களை தாங்கியதாக ‘காணிக்கை குருநாதன்’ எனும் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
- முகப்பு
- Photo Galleries
- கல்முனையில் ‘காணிக்கு குருநாதன்’ நூல் வெளியீடு
கல்முனையில் ‘காணிக்கு குருநாதன்’ நூல் வெளியீடு
2023-07-20 16:16:14
-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
17 Sep, 2023 | 05:16 PM
மேலும் வாசிக்க