ஜோர்தானின் செங்கடல் துறைமுகமான அகாபாவில் குளோரின் இராசாயன வாயு கசிந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என மாநில ஊடகம் தெரிவித்துள்ளது.
உய்குர் - அமெரிக்க வழக்கறிஞர் நூரி துர்கல் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காஷ்கரில் பிறந்தவர் இவர் சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஜோர்தானின் செங்கடல் துறைமுகமான அகாபாவில் குளோரின் இராசாயன வாயு கசிந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 க்கும் மேற்ப...
உய்குர் - அமெரிக்க வழக்கறிஞர் நூரி துர்கல் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்த...
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் மும்பையின் குர்லா நகரில் நேற்று (28) இரவு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 ப...
லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது....
ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா...
நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை ந...
virakesari.lk
Tweets by @virakesari_lk