இயற்கையுடன் சவால்
அளவுக்கு மிஞ்சிய வெப்பம், வறட்சியால் விளைநிலங்களின் பாதிப்பு, உற்பத்திகளின் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் என ஆரம்பிக்கும் இன்றைய உலக சூழல் பஞ்சம், நோய், சூழல்மாசு என்ற பல்வேறு கோணங்களில் மோசமான விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.