கண்டி வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர்கள் இன்று மதிய உணவு வேளையின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பேசாலையில் கோவில், மதுபானசாலை ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தி...
மரண வீடொன்றிற்குச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய...
திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம்.சுனேத்ரா பிரியதர்சனி தயிர் உட்கொண்டதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உய...
அதிக மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு நகரம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அப...
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில், கிராண்ட்பாஸ்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு நேற்று இரவு 8.35 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுச் செ...
இலங்கை போக்குவரத்து சேவைக்காக 2200 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது மோசடிகள் இடம்பெற்றதாக பொய்யான குற்றச்சாட்டுகள் என்மீத...
virakesari.lk
Tweets by @virakesari_lk