காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பலவந்தமாக காணாமல்போவதை தடுக் கும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்...
இலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர...
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொகவந்த...
மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக மக்கள் சேவைக்கென வழங்கப்படும் அரச தொழிலில் அரசியலில் ஈடுபடாமல் நேர்மையாக தொழி...
கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
214 இலட்சம் நிதி மோசடி தொடர்பாக மூவருக்கு தலா நான்கு வருட சிறை தண்டனையும் தலா 30 இலட்ச ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு நு...
மன்னாரில் விற்பனையாகும் போத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே தனிப்பட்டவர்களுக்கும் சமூகத்துக்கும் குடும்பங்களுக்கும் மனித...
கண்டி வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர்கள் இன்று மதிய உணவு வேளையின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk