குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இலங்கையிலிருந்து மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்னாக சென்ற 145 பேர் மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதான மற்றும் கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் சேவை இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி...
இலங்கையிலிருந்து மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்னாக சென்ற 145 பேர் மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ள...
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய தரப்புக்களின் சூழ்ச்சியே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருவதற்கு க...
யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்...
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசிய...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென அரசாங்கத...
இலங்கையில் சமஷ்டிக்கு ஒரு போதும் இடமளிக்கப்போவது இல்லை. வடக்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் சிங்களவர்களிடம் இருந்து பிரி...
அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்ஷமார் செய்ததாக குற்றம் சாட்டப்பட்...
சிங்கப்பூருக்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க...
virakesari.lk
Tweets by @virakesari_lk