கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் கட்டாயமாக பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து மன்னர் பொலிஸ் நிலையத்தில் அஜர்ப்படுத்தியதாக பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் கட்டாயமாக பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அ...
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்க...
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து மன்னர் பொலிஸ் நில...
மரணமடைந்த அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் நீண்டகால துறவி வாழ்க்கையில் பௌத்த தர்மத்திற்க...
நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 02.30 அளவில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவி...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய்...
தாமரைக் கோபுர கட்டுமான பணிகள் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நிறைவு பெறும் என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்க...
மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொ...
மன்னார் தோட்டவெளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் ப...
சிலாபம் தங்கொட்டுவ புஜ்யம் பொல,திரபடகம பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட வேன் ஒ...
virakesari.lk
Tweets by @virakesari_lk