சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுனர் சுரங்கனி எல்லாவல இன்று காலை தனது 76 ஆவது வயதில் காலமானார்.
சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித...
பொருளாதார நெருக்கடிகளால் பொதுமக்களுக்கு கசப்பான மருந்தை வழங்குவதாக கூறி நஞ்சை வழங்காதீர்கள் என ஜே.வி.பி. எ...
வற்வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும். இதனால் சாதாரண பொது மக்களே பாத...
யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கொள்கைகள் மாறவில்லை.
இலங்கையின் கௌரவத்தை கேள்விக் குறியாக்கும் வெளிநாட்டுத் தேவையை நிறைவேற்றவே முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா...
யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம்...
தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டத்திற்கு ழுழு பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக இலங்கை மின்சார சபைய...
virakesari.lk
Tweets by @virakesari_lk