வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இன்று வீடு கையளிக்கப்பட்டது.
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்
முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய நாள் மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்...
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்ற...
முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய நாள் மக்கள் பலர் ஒன்றுகூடி முள...
இந்தியாவிற்கு பயணித்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
குற்றமிழைக்கவில்லை என நிருபித்த பின்னர் மீண்டும் அவரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர்...
பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனை தாக்கிய இ. போ. ச. சாரதி மாங்குளம் பொலிஸாரால் கைது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப...
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈ...
இலங்கையில் நடைபெறவுள்ள 9ஆவது சர்வதேச சமுத்திர மாநாட்டில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உட்பட 39 நாடுகள் கலந்துகொள்ளவு...
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெட...
virakesari.lk
Tweets by @virakesari_lk