முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 இஞ்சி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23’9″ஆக உயர்ந்தது.