பஷிலின் ஆர்.எஸ்.எஸ். அரசியல்
அரசியலை விடவும் அரசாங்கத்தின் மீதே மக்கள் கூடுதல் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளக்கூடிய விவேகமான தலைவர்களிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்ளின் டி. ருஸ்வெல்ட் ஒரு தடவை கூறியிருந்தார். அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ அதை வாசிக்கவில்லைப் போலும்.