தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பிரதேசங்கள் இன்று அதிகாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கீழ் காணும் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
01. பொரளை பொலிஸ் பிரிவு
- கோதமிபுர அடுக்குமாடிக் குடியிருப்பு
- கோதமிபுர 24 ஆம் தோட்டம்
- கோதமிபுர 78 ஆம் தோட்டம்
- வேலுவன வீதி (தெமட்டகொட)
02. பூகொட பொலிஸ் பிரிவு
- குமாரிமுல்ல கிராம அலுவலர் பிரிவு
03. மினுவாங்கொட பொலிஸ் பிரிவு - கல்ஒழுவ பிரதேசம்
- ஜூம்மா பள்ளிவாசல் வீதி
- ஹித்ரா வீதி
- புதிய வீதி
- அகரகொட
04.அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு