பலாங்கொடை – கல்தொட்ட பகுதியில் நீரில் மூழ்கி 16 வயதான மாணவியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் இன்றையதினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையிலேயே அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவியொருவர் உயிழந்துள்ளதுடன் மேலும் 12 மாணவர்களும் அவருடன் இணைந்து நீராடச்சென்றுள்ளனர்.
குறித்த ஆசிரியர் அதிபரிடமோ அல்லது வலயக்கல்வி பணிப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவர்களை, வெளியில் அழைத்துச் சென்றமைக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM