மாணவி நீரில் மூழ்கி மரணம் : கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுதலை

Published By: Gayathri

01 Feb, 2021 | 05:34 PM
image

பலாங்கொடை – கல்தொட்ட பகுதியில் நீரில் மூழ்கி 16 வயதான மாணவியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் இன்றையதினம் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையிலேயே அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவியொருவர் உயிழந்துள்ளதுடன் மேலும் 12 மாணவர்களும் அவருடன் இணைந்து நீராடச்சென்றுள்ளனர்.

குறித்த ஆசிரியர் அதிபரிடமோ அல்லது வலயக்கல்வி பணிப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவர்களை, வெளியில் அழைத்துச் சென்றமைக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47