மூன்று பிள்ளைகளின் தந்தை விபத்தில் பலி : ஒருவர் கைது

09 Aug, 2016 | 10:06 AM
image

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளிள் தந்தையான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கர்பலா வீதியிலுள்ள நூறானிய்யா சந்தியில் மோட்டார் சைக்கிளும் கேஸ்  லொறி ஒன்றும் மோதுண்டதில்  ந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த எம்.முகம்மது சலீம் (52வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்கை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 லொறியை செலுத்தி வந்த சாரதியான ரி.பிரசாந்தன் என்பவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்;த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47