களுத்துறை, கம்பஹா மாவட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Published By: J.G.Stephan

01 Feb, 2021 | 03:32 PM
image

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை, தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. 

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்திலுள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்திலுள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்க முடியுமென பிரதேச தொடர்புக் குழு கல்வி அமைச்சிற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



சற்று முன்னர், கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இம்முடிவை அறிவித்திருந்தார். அத்தோடு, கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இவ்வார இறுதியில் தீர்மானமொன்று வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10