கொழும்பு 11 -செட்டியார் தெருவில் சில வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு 11 -செட்டியார் தெருவின், கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தே, மேற்படி வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன.
இதனை கண்டித்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM