வியாழக்கிழமை 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவுள்ளது.
மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள் மூலம் கிராம சேவகர் பிரிவுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது இடங்கள், அரசு வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய நலன் கருதி ஒரு மரக்கன்றுகளை நடவு செய்வது குறித்து பரிசீலிக்க அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 7 ஆம் திகதி வரை குடியிருப்புகள், வணிகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM