மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கீழ் காணும் பகுதிகள் இன்று (பெப்ரவரி 01) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா அறிவித்துள்ளார்.
01. நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவு
- 100 ஆம் தோட்டம்
02. துறைமுக பொலிஸ் பிரிவு
- கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ்
- மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ்
- அன்ட்ரூஸ் வீதி
03. பேலியகொட பொலிஸ் பிரிவு
- கங்கபட கிராம அலுவலர் பிரிவின் 90 ஆம் தோட்டம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM