ருமேனியா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கொரோனா நோயாளர்கள் பலி

Published By: Vishnu

29 Jan, 2021 | 12:15 PM
image

ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 100 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்குமுன் சில நோயாளர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் ருமேனிய அவசர சேவைகள் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ருமேனியாவில் வைரஸ் தடுப்பு தடுப்பூசியைத் தொடங்க சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்த மேட்டி பால்ஸ் வைத்தியசாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13