கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவும் நியாயமற்ற விலையில் மேற்கொள்ளப்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருபாலான விவசாயிகளுக்கு அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை கூட பெற்றுக்கொள்ள முடியாதளவில் அறுவடை காணப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நெல் கொள்வனவில் ஈடுப்படுகின்ற தனியார் நிறுவனங்களும் நியாயமற்ற விலையில் கொள்வனவை மேற்கொள்வதாவும், வேறு வழியின்றி விவசாயிகளும் கொள்வனவாளர்களின் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM