இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா

Published By: Vishnu

27 Jan, 2021 | 11:03 AM
image

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஏழாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.

அருந்திக்க பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனையினை மேற்கொண்டுள்ளார். அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

முன்னதாக அமைச்சர்ளான வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியால் நிஷாந்த டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், வசந்த யாபா பண்டார ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22