ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்.!

Published By: Robert

08 Aug, 2016 | 11:18 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆட்சியின் போது ரோஹித அபகுணவர்த்தன கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்றைய தினம் பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை செய்யும் ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - சைக்கிள் மோதி விபத்து...

2025-04-24 12:59:51
news-image

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கானுக்கு ...

2025-04-24 13:20:52
news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:14:38
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:12:33
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22