கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். இவரின் உடல்நிலை குறித்து இன்று வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதாகவும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், சசிகலா அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM