ஸ்ரீ தலதா மாளிகையின் கும்பல் பெரஹரா இன்று ஆரம்பம்

Published By: Robert

08 Aug, 2016 | 09:42 AM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று ஆரம்பமாகவுள்ளது.

மாலை 7.12 மணிக்கு தலதா மாளிகை வளாகத்தில் இருந்து தெற்கு திசையில் பயணத்தை ஆரம்பிக்கும் கும்பல் பெரஹரா தலதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து  ரஜ வீதியினூடாக மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும்.

இதேவேளை, பெரஹரா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 4 500 பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கும்பல் பெரஹரா காரணமாக விஷேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11