கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை அதிகாரி

24 Jan, 2021 | 05:48 AM
image

(செ.தேன்மொழி)

சிறைக்கைதிக்கு தொலைபேசி வழங்கியமை தொடர்பில்  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கைதியொருவரிடமிருந்து மீட்கப்பட்ட தொலைபேசி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கைதி தனக்கு சிறைச்சாலை அதிகாரியொருவரே தொலைபேசியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியல் சிறைச்சாலையின் ஆணையாளரின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆற்றை கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும்...

2023-03-24 15:45:56
news-image

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள்...

2023-03-24 15:27:08
news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20