பாராளுமன்றத்தில் மற்றுமொரு ஒன்லைன் கலந்துரையாடல்

Published By: Vishnu

22 Jan, 2021 | 01:04 PM
image

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  நேற்று (21) மற்றுமொரு கூட்டத்தை நடத்தியிருந்தது.

தெங்கு அபிவிருத்தி சபையின் நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அந்த அதிகார சபையின் அதிகாரிகளைக் கோப் குழு அழைத்திருந்தது. 

இந்தக் கூட்டத்தில் பிராந்திய அலுவலகங்களிலிருந்த அதிகாரிகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டனர். 

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் பிரேம்நாத் தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04