உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியில் நால்வருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

20 Jan, 2021 | 10:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

100 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த நான்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியரான பெண்ணொருவர், சட்டத்தரணி ஒருவரின் உதவியாளர், துப்புரவு பிரிவின் பெண் ஒருவர், பதிவு செய்தல் பிரிவில் சேவையாற்றும் பெண் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந் நிலையில் உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மேலும் 250 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க இன்று மாலையாகும் போது தீர்மானிக்கப்ப்ட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15