கொவிட்-19 பரவல் காரணமாக தென்கொரியாவில் சிக்கித் தவித்த 245 இலங்கையர்கள் இன்று காலை தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி அவர்கள் தென்கொரியாவின் இஞ்சியோனில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் கே.ஏ.எல் -9473 என்ற தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததும், பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமையவே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM