தென் கொரியாவிலிருந்து 245 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Vishnu

20 Jan, 2021 | 10:34 AM
image

கொவிட்-19 பரவல் காரணமாக தென்கொரியாவில் சிக்கித் தவித்த 245 இலங்கையர்கள் இன்று காலை தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி அவர்கள் தென்கொரியாவின் இஞ்சியோனில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் கே.ஏ.எல் -9473 என்ற தென்கொரிய ஏயர்லைன்ஸின் சிறப்பு விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததும், பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமையவே இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33