உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு

Published By: Digital Desk 4

20 Jan, 2021 | 02:11 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில், ருவான் மற்றும் சாகலவுக்கு  அழைப்பு | Virakesari.lk

 இன்றைய தினம் இரு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இவ்விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது. 

அதன்படி ஆணைக் குழுவின் இறுதி அரிக்கை இம்மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினமும் சாட்சி விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட போதும் சுகயீனம் காரணமாக சாட்சியளிக்க வர முடியாமல் போனதாக கூறபப்டும்  சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சாட்சியம்  முக்கியமாக கருதப்படும் நிலையில், இதுவரை அது பதிவு செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56