(எம்.மனோசித்ரா)
தலதா மாளிகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கு உக்ரேன் சுற்றுலா பிரயாணிகள் காரணமல்ல. அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், உக்ரேனிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தளதா மாளிக்கைக்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தளதா மாளிகை நிர்வாகத்தினரிடமிருந்து நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனவே இவ்விடயத்தில் அநாவசியமாக அவர்களை தொடர்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM