தலதா மாளிகை பொலிஸாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கு உக்ரேன் சுற்றுலா பயணிகள் காரணமல்ல..!

Published By: J.G.Stephan

19 Jan, 2021 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)
தலதா மாளிகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கு உக்ரேன் சுற்றுலா பிரயாணிகள் காரணமல்ல. அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், உக்ரேனிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தளதா மாளிக்கைக்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தளதா மாளிகை நிர்வாகத்தினரிடமிருந்து நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனவே இவ்விடயத்தில் அநாவசியமாக அவர்களை தொடர்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51