தனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்

Published By: Digital Desk 3

16 Jan, 2021 | 06:54 PM
image

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரிய மேலதிக வகுப்புகள் நடாத்தப்படும்‌ இடத்தில்‌ இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பேணி, ஒரு மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளக்‌ கூடிய ஆகக்‌ கூடிய மாணவர்களின்‌ எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்‌, மாணவர்கள்‌ 100 பேருக்கு குறைவான இட வசதியை கொண்ட இடங்களில் வழமையாக வகுப்பில்‌ கலந்து கொள்ளும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில்‌ அரைவாசியினர் மாத்திரம்‌ பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53