இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Published By: Digital Desk 4

15 Jan, 2021 | 09:01 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இறுதியாக பதிவான மரணங்களின் விபரங்கள் வருமாறு,

கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்ணொருவரும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்ணொருவரும் இவ்வாறு இறுதியாக உயிரிழந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை 683 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது.

மொத்த தொற்றாளர்களில் 44 259 பேர் குணமடைந்துள்ளதோடு , 6709 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56