பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 15  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்றில்லை

Published By: Digital Desk 3

15 Jan, 2021 | 12:00 PM
image

நாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும்  கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று காலை 9.00 மணிமுதல் நண்பகல் வரை முன்னெடுக்கப்படும்.

இதுவரை அமைச்சர் வாசுதேவ நாணக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58