(எம்.மனோசித்ரா)
தெற்காசியாவின் பாரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஹொரணையில் திறந்து வைக்கப்பட்டது.
புதிய தொழிற்சாலை ஹொரணையில் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன், தொழிற்சாலையின் பெரும்பாலான தயாரிப்புகள் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலை சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து பிரிவுகளுக்கும் டயர்களை தயாரிக்கும். இதன் கீழ் ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM