35.75 மில்லியன் யூரோ மானியத்தை இலங்கைக்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

Published By: Vishnu

13 Jan, 2021 | 04:22 PM
image

ஐரோப்பிய ஒன்றியம் 35.75 மில்லியன் யூரோ (8.26 பில்லியன் ரூபா) மதிப்புள்ள இலங்கைக்கான மூன்று மானியங்களை வழங்கியுள்ளது.

இது இலங்கையின் நீதித் துறையை வலுப்படுத்த உதவுவதுடன், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும், மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கினை கொண்டுள்ளது.

இந்த மானியங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் ஷைபி, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல்லேவுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் இலங்கையுடனான நல்லுறவு மற்றும் ஆதரவைப் பாராட்டிய திறைசேரியின் செயலாளர், இந்த மானியங்கள் நீதித்துறையையும், இலங்கையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53