35.75 மில்லியன் யூரோ மானியத்தை இலங்கைக்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

Published By: Vishnu

13 Jan, 2021 | 04:22 PM
image

ஐரோப்பிய ஒன்றியம் 35.75 மில்லியன் யூரோ (8.26 பில்லியன் ரூபா) மதிப்புள்ள இலங்கைக்கான மூன்று மானியங்களை வழங்கியுள்ளது.

இது இலங்கையின் நீதித் துறையை வலுப்படுத்த உதவுவதுடன், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும், மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கினை கொண்டுள்ளது.

இந்த மானியங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் ஷைபி, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல்லேவுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் இலங்கையுடனான நல்லுறவு மற்றும் ஆதரவைப் பாராட்டிய திறைசேரியின் செயலாளர், இந்த மானியங்கள் நீதித்துறையையும், இலங்கையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் - பவுசர் மோதி...

2025-03-26 14:10:34
news-image

ஊடக மாற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருக்க...

2025-03-26 14:08:21
news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக...

2025-03-26 13:46:14
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32