சட்டவிரோத உணவுப் பொருள்களை விற்பனை செய்த 19 பேர் கைது

Published By: Robert

13 Dec, 2015 | 01:21 PM
image

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் உணவு கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணான முறையில் போலி லேபல்கள் இட்டு பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த 19 வர்த்தகர்கள் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக கல்லடி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கல்லடி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மீதான திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த  வர்த்தக நிலையங்களிலுமிருந்து 6 வகையான சட்டவிரோதமான முறையில் போலி லேபலுடன் பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒரு வர்த்தகருக்கு 10 000 ரூபாவை அபராதமாக மட்டக்கள்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் விதித்தார்.

ஏனையோர்கள் மீது எதிர்வரும் ஜனவரி 18ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலில் போது பொதுமக்களை...

2025-05-13 02:33:34
news-image

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ...

2025-05-13 02:12:14
news-image

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்...

2025-05-13 02:09:18
news-image

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால்...

2025-05-13 02:07:03
news-image

எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது...

2025-05-12 16:16:22
news-image

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி...

2025-05-12 23:18:30
news-image

யாத்திரை பேருந்து விபத்தில் சிக்கியதில் 20...

2025-05-13 02:17:03
news-image

460 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ்...

2025-05-12 22:08:54
news-image

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு...

2025-05-12 18:02:26
news-image

ரம்பொட பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின்...

2025-05-12 21:00:06
news-image

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள்...

2025-05-12 17:55:03
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில்...

2025-05-12 17:47:41