அவிசாவளை, தல்துவ கனுகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.வசந்த என்ற 23 வயதுடைய இளைஞன் இன்று காலை (12ஆம் திகதி) வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவிசாவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் இன்று காலை சீதாவக்கை கைத்தொழில் பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக காலை 6.30 மணியளவில் கனுகொல்ல வீதியில் இருந்து தல்துவ பிரதான வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பிரதான வீதியில் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வேன் சாரதியை அவிசாவளை பொலிசார் கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM