(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் தடைச்செய்யப்பட்டுள்ள பொருட்கள் அடங்கிய பொதியொன்று எறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இவ்வாறு தடைசெய்யப் பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று எறியப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பொதியிலிருந்து 4 தொலைபேசிகள் , 7 சிம் அட்டைகள், 10 கிராம் கேரளா கஞ்சா , ஐஸ் போதைப் பொருள் அடங்கிய இரு பக்கற்றுகள் மற்றும் 12 புகையிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலையின் அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சிறைக்கைதிகளுக்கு வழங்கும் நோக்கத்திலே இவ்வாறு யாராவது எறிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM