மஹர சிறைக்கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Published By: Vishnu

08 Jan, 2021 | 03:02 PM
image

கடந்த நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 11 கைதிகளும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

சிறை வளாகத்தில் அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவினராலேயே இந்த தகவல் இன்று நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

எட்டு கைதிகள் மாத்திரம் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட நிலையிலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதேவளை உயிரிழந்த கைதிகளில்  மூவரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19