முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கோரிக்கை

Published By: Vishnu

08 Jan, 2021 | 07:58 AM
image

முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்புறப்படுத்தப்பட்ட 1.5 பில்லியன் முகக்கவசங்கள் கடலுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரசபையின் பொது மேலாளர் டாக்டர் டெர்னி பிரதீப் குமாரா தெரிவித்தார்.

இலங்கையில் முகக்கவசங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் ஆகியவற்றிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இலங்கையர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவும், நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17