அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சியில் மைத்திரி.!

Published By: Robert

04 Aug, 2016 | 04:13 PM
image

அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சி நாளை கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

கொழும்பு விஜேவர்தன மாவத்தை (மக்கலம்) வீதியிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திலேயே இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

நாளை 5 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக் கண்காட்சி தொடர்ந்து 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். 

நாளைய நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58