அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சி நாளை கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கொழும்பு விஜேவர்தன மாவத்தை (மக்கலம்) வீதியிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திலேயே இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
நாளை 5 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக் கண்காட்சி தொடர்ந்து 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.
நாளைய நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM