பாதயாத்திரையில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் விசாரணை

Published By: Ponmalar

04 Aug, 2016 | 02:56 PM
image

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையின் போது சிறுவர் ஒருவரை ஈடுபடுத்திமை தொடர்பான விசாரணையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

சிறுவர் ஒருவரை அரசியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்துவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவகம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் நடாசா பாலேந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவகத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46